இடுகைகள்

வல்லுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாரத்தான் வல்லுறவு - பாபியின் மனதிலுள்ள வக்கிரத்தின் காரணம்

படம்
  1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழு வயது இளம் பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதரிலிருந்து ஒருவர் வேகமாக வந்து அந்த பெண்ணை மறித்து, கடத்திச் சென்றார். கத்தி, துப்பாக்கியை வைத்திருந்தவர் லிசா என்ற இளம்பெண்ணை கண்களை துணியால் கட்டி கடத்தினார். கட்டில் தெரிந்த இடைவெளியில் அந்நபர் கொண்டு வந்த காரை மட்டுமே பெண் பார்த்தாள். தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றவர், அந்த பெண்ணை உடைகளை கழற்றச் சொன்னார். தொடர்ந்து 26 மணிநேரங்கள் மாரத்தான் வல்லுறவு செய்தார். குளிப்பதைக் கூட அந்த பெண்ணுடன் சேர்ந்து செய்தார். அந்த பெண் உயிர்பயத்தில் தன்னை ஏதும் செய்துவிடாதே   என கெஞ்சினார். முதலில் ஆணுறுப்பை சுவைக்கச் சொன்ன மனிதர் பிறகுதான் வல்லுறவில் இறங்கினார். அப்போது தன்னை கடத்திய மனிதர் விடுதலை செய்ய மாட்டார் என உணர்ந்திருந்தார். எனவே அவரது நம்பிக்கையைப் பெற்றால் உயிர் வாழலாம் என நினைத்தார். எனவே நான் உன்னை விரும்புகிறேன். நீ சொன்னதை செய்கிறேன் என சொன்னார். இதனால் நம்பிக்கை பெற்ற மனிதர் தேவடியா என்று சொல்லியதை மாற்றி பேபி என அழைக்கத் தொடங்கினார். அவளை தன் கூடவே வைத்திருக்க விரும்புவதாக சொன்னவர், அ

கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி

படம்
  இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர். வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில் பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக் கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால் அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து. ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது. சமூக செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள் நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்த

அப்பாவின் குடிப்பழக்கத்தால் குற்ற உலகில் நுழைந்த சகோதரர்கள்

படம்
  ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அதற்கு அவர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு ரோல்மாடலாக யாரேனும் குடும்பத்தில் இருந்திருக்கலாம். கொலை செய்துவிட்டு சிறை சென்றிருக்கலாம். அவரே கொலை செய்வதற்கான ஆர்வத்தை பயிற்சியை புகைப்படங்கள், வீடியோக்கள், வேட்டை வழியாக தூண்டியிருக்கலாம். இந்த வகையில் கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ, ஹில்சைட் ஸ்ட்ரேங்லர்ஸ் ஆகியோர் உறவினர்களாக இருந்தனர் இவர்களால் ஒரு டஜனுக்கும் மேல் பெண்கள் கொல்லப்பட்டனர். 1964ஆம் ஆண்டு லாரி ரேனஸ் என்பவர் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து பல்வேறு கொலைகளை செய்தார். வீட்டில் அமைதியாக இல்லாத காரணத்தால் எப்போதும் கோபமாகவும் வீட்டுக்கு வெளியேதான் எப்போதும் இருந்தார். ராணுவப் பயிற்சி முடிந்தபிறகு இந்தியானா, ஓஹியோ, கென்டக்கி என சென்று கொண்டிருந்தார். போகும் வழியெல்லாம் கொலைகளைச் செய்தார். வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஓட்டுநரைக் கொன்று அவரின் பணம், பொருட்களைக் கைப்பற்றுவதுதான் லாரியின் பாணி. காவல்துறை லாரியை பிடித்தபோது தான் கொன்ற பள்ளி ஆசிரியரின் ஷூக்களையும், வாட்சையும் திருடி கட்டியிருந்தார். லாரி. விசாரணையில் ஐந்து நபர்களைக்

பெண்களைக் கடத்தி காதலர்களை சோதிக்கும் வினோதமான நபர்- நேனோரகம் - சாய் சங்கர், சரத், ரேஷ்மா மேனன்

படம்
  ரண சிம்மா சரத்குமார், ரேஷ்மா மேனன்   படம் தெலுங்குதான். ஆனால் தமிழ் டப்பிங்கில் பார்த்தால் கல்யாண வீடியோவா என தோன்றுகிறது. அந்தளவு க்ரீன்மேட்டை, பேக்கிரவுண்ட் புரஜெக்ஷன் சமாச்சாரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் தொடக்கத்தில் சிலருக்கு போன் அழைப்பு வருகிறது. சிலர் அதை எடுத்து பேசுகிறார்கள். சிலர் அத்தோடு அந்த அழைப்பை துண்டித்து போனையும் ஆஃப் செய்துவிடுகிறார்கள். ஒருவர் தனது காதலியுடன் காரில் வந்து காவல்துறையினரின் சோதனையில் மாட்டுகிறார். அவர் காரில் போதைப்பொருளை வைத்திருக்கிறார். அந்தக் காட்சி அப்படியே முடிய… பிறகு வழக்கம்போல தெலுங்குபடம் அல்லவா, கலர்ஃபுல்லாக தொடங்குகிறது. படத்தின் நாயகன், கடன் வசூல் செய்யும் ஆளாக கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். முதல் காட்சியே அவருக்கு சிறப்பான அறிமுகமாகிறது. பிறகென்ன, அவருக்கான அறிமுக பாடல் முடிந்தால் அடுத்து, நாயகிக்கான அறிமுகம். இந்த வகையில் ஸ்வேதா அறிமுகமாகிறார். நர்சரி ஒன்றை நடத்தி வரும் அப்பாவியான ஆள். நர்சரியில் வேலை செய்யும்போது கூட அழகாக இருக்கும் பெண் என நாயகன் வசனம் பேசுமளவு நன்றாக இருக்கிறார்.   ஸ்வேதாவை சிறந்த பெண் எ

மனிதர்களைக் கொல்வது வேடிக்கையானது - கார்ல் பன்ஸ்ராம்

படம்
    ரகசியமான உலகை உருவாக்கி அதில் தன்னைத்தானே மோகம் கொள்ளும் செயல்களை செய்தல், வாய்ப்பு வரும்போது கொலைகளை செய்வது, கொலைகளை செய்யத் தொடங்கி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வது, குற்றங்களிலிருந்து ரகசியமாக தன்னை விடுவிக்கும் வழியைக் கண்டறிவது, சூழலுக்கேற்ப செயல்படுவது, மனதில் உள்ள விரக்தியை தொடர்ச்சியாக மறுசுழற்சி செய்து கோபத்தை ஆறாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை முக்கியமான உளவியல் அறிகுறிகளாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். கோபத்தை நாம் எங்கு பயன்படுத்துகிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் மீதுதானே, குறிப்பாக சொல்லவேண்டுமெனில் எதிர்க்க முடியாதவர்களின் மீது. அந்த வகையில் விலைமாதுக்கள், நோயாளிகள், குழந்தைகள் கொலையாளிகளின் முக்கியமான இலக்காகிறார்கள். இவர்களை எளிதாக தாக்கி தன் மனதிலுள்ள கோபத்தை, வலியை  அவர்களுக்கு கொலையாளிகள் காட்டுகிறார்கள்.  எளிமையாக இக்கருத்தை கூறவேண்டஉமெனில் பலவீனர்கள் மீது அதிகாரத்தை காட்டி அவர்களை அடிபணியச் செய்தல். பெண்களை வல்லுறவு செய்து இன்பம் அனுபவிக்கும் தொடர் கொலைகாரர்கள் தங்களது செயலின் மூலம் மனதிலுள்ள கோபத்தை விரக்தியை வெளிக்காட்டுகிறார்கள். கொலை என்பது இங்கு

தஸ்தயேவ்ஸ்கி நாவலைப் படித்துவிட்டு பெண்களை வல்லுறவு செய்த பிராடி மைரா ஜோடி!

படம்
  ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி   பொதுவாக தொடர் கொலைகாரர்கள் தங்களின் மனநிலையை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து யாருடன் சரியான பொருத்தம் இருக்கிறதோ அவர்களுடன் பொருத்திக்கொள்வார்கள். இனி நீங்கள் படிக்கப்போகும் நபரும் கூட அப்படித்தான் கொஞ்சம் கோக்குமாக்கான ஆள். தஸ்தயேவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் படித்துவிட்டு அதிலுள்ள பாத்திரம் ஒன்றின் செயல்களின் மீது ஈர்க்கப்பட்ட குற்றவாளி, மெல்ல அப்படியே அதன் ஆதர்சமாக கொலைகளை செய்யத் தொடங்கனார். இதெல்லாம் நம்புகிறமாதிரியாக இருக்கிறதா என்றால் சூப்பர் |ஸ்டார் படங்களை ரசிகர்கள் யாராக நினைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். அதே மனநிலைதான். அந்த மனநிலையை ஒருவர் ஒரு மணிநேரம் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க பித்தேறி திரிந்தால் எப்படியிருக்கும்? இயான் பிராடி. பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் சிறையில் இருந்தபோது எழுதிய சுயசரிதை நூலின் பெயர் தி கேட்ஸ் ஆஃப் ஜானுஸ். அதில் தனது உலகைப் பற்றிய உண்மைகளை விவரித்திருப்பார். குற்றமும் தண்டனையும் நூலில் உள்ள ரஸ்கோல்னிகோவ் என்ற பாத்திரத்தை தனது ஆதர்சமாக கொண்டு குற்றவாழ்க்கையை தொடங்கினார். நூலில் இந்த பாத்திரம்

உடலைக் கிழித்து, எலும்பை உடைத்து இன்பம் அனுபவித்தால் சுகம்! - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவது எது? மிக்சிங்கிற்காக பயன்படுத்தும் பொடாரன் கம்பெனியின் பச்சை டிலோ என்று பதில் சொல்லக்கூடாது. அப்படி கலந்து குடித்தால் மகிழ்ச்சி. அதுதான் மகிழ்ச்சி என மனம் கற்பனை செய்கிறதே அதுதான். அந்த கற்பனைதான் வாழ்க்கை, வறட்டென காய்ந்த தேங்காய் நார் போல இழுத்தாலும் இசைவாக நம்மை வாழ வைக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் இறந்தகாலத்தின் சுவடுகள் உண்டு. அந்த அனுபவங்களை வைத்துத்தான் நிகழ்காலத்தை அணுகுகிறோம். இதை ஓஷோ, ஜேகே என அனைவருமே தவறு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அப்படி எளிதாக நினைவுகளை, கற்பனைகளை கழற்றி எறிவது சாத்தியமானதாக என்ன? சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் கற்பனை மகிழ்ச்சி குறைந்துபோய் லைவாக செய்யலாமே என நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஆசை என்பது படங்கள், காட்சிப்படம், மனிதர்கள் என தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது. காம வேட்கையுடன் ஒருவர் குற்றங்களை செய்யத் தொடங்கினால் காம கொலைகாரர்கள் வேட்டை ஆரம்பம் என தீர்மானித்துக்கொள்ளலாம். ராபர்ட் பாபி லாங். வயது 31. காகாசிய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு

குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

படம்
  400 டேஸ்  சேட்டன் பகத் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை.  பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது).  கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா.  கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்

வெயில் காயும் பாலைவனத்தில் பழிக்குப்பழி! தார் - ராஜ் சிங் சௌத்ரி

படம்
  தார் ஹர்ஷ்வர்த்தன், அனில் கபூர் இயக்கம் ராஜ் சிங் சௌத்ரி வசனம் அனுராக் காஷ்யப் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு முகம் கை கால்கள் சிதைக்கப்பட்டு தூக்கில் தூக்கிக் கட்டப்படுகிறார். இதை விசாரிக்கிறார் சுரேகா சிங். அவர் விரைவில் இன்ஸ்பெக்டராக இருந்து பணி மூப்பு பெறவிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு இக்கொலை வழக்கு தலைவலியாக மாறுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்துக்கு பொருட்களை வாங்கி விற்பவராக இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் யார், எதற்கு அங்கு வந்தார், இறந்தவருக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதே படம்.  படத்தின் ஸ்பெஷலே, தார் பாலைவனம்தான். அதன் வறண்ட தன்மையும். அங்கு வாழ்பவர்களின் இரக்கமேயில்லாத தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் குணமும்தான் படத்தின் முக்கியமான அம்சம்.  டெல்லியில் இருந்து கதை ராஜஸ்தானுக்கு மாறி முழுக்க பாலைவனத்திலேயே நடக்கிறது. பழிக்குப் பழி கதைதான். அதை பாலைவனப் பின்னணி முழுக்க மாற்றி விடுகிறது. மேய்ச்சல் மாடுகள், ஆடுகள், இறந்து பாலைவனத்தில் கிடக்கும் மாட்டின் உ

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின்

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்தால் உடனே அவர்

சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் நீக்கம்- வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகம் - விலக்கப்பட்ட தகவல்கள்

படம்
  1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படை சட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சில மாவட்டங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. அசாம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள், இதன் பயனைப் பெறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாந்தில் சிறப்பு ஆயுதப்படையினரால் 13 மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்பற்றி எழுதிய தமிழ் ஊடகங்கள் தொட்டு தடவிக்கொடுத்தது போல தலைப்பிட்டு அரசுக்கு கோபம் வராதது போல செய்தியை தலைப்பை உருவாக்கின. அந்த சம்பவம்தான் ஆயுதப்படை விலக்கத்திற்கு முக்கியமான காரணம். அங்கு ராணுவ ரீதியான பிரச்னைகள் 74 சதவீதம் குறைந்துள்ளன என ஆதாரத்தையும் மத்திய அரசு தனது முடிவுக்கு காரணமாக சுட்டியுள்ளது.  சிறப்பு ஆயுதப்படை சட்டம் ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமலில்தான் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 3 அன்று, மூன்று அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது.  அசாம் இங்குள்ள 23 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கப்படுகிறது. பக்சா, பெர்பெட்டா, பிஸ்வநாத், போன்கைகாவோன், சிராங், தர்ராங் என நீண்டுகொண்டே செல்க

கொல்லப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், வல்லுறவு செய்யப்பட்ட காஷ்மீர் பெண்கள் பற்றியும் பேசலாமே? - பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்

படம்
  பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா முன்னாள் முதல் அமைச்சர், காஷ்மீர் விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநர் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தை எடுத்துள்ளார். படம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் எடுத்துக்கொண்ட கதை தீவிரமானது. காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி  விரட்டப்பட்டனர் என்பதை படத்தில் காட்டியிருந்தனர். குறிப்பாக, முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவையும் மோசமாக சித்திரித்திருந்தனர். இதைப்பற்றி அவரிடம் பேசினோம்.  தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பற்றி என நினைக்கிறீர்கள்? அது குறிப்பிட்ட அரசியல் கருத்தை முன்வைக்கும் படம்.  1990இல் நடந்த பிரச்னையைப் படம் பேசுகிறது. அதில் மாநிலத்தில் இருந்த அனைத்து மக்களுமே பாதிக்கப்பட்டனர். மத தூய்மை  சார்ந்த செயல்பட்டவர்களை இது தொடர்பாக தண்டிக்க வேண்டும் என்பது உண்மை. அது மோசமான நிலைமை தான். இதற்காக, முஸ்லீம் மக்களை ஒட்டுமொத்தமாக மோசம் என்று கூற முடியுமா? இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் நாம் இதற்காக தண்டிப்பது தவறானது. இந்த படம் ஏற்படுத்தும் வெறுப்புவாதம், பிரசாரம் இருபது சதவீத மக்களை 80 சதவீத மக்கள் எதிர்ப்பது போன

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ

தாரகை - சிறையில் தள்ளியவர்களை பழிவாங்கும் இளம்பெண்ணின் துணிச்சல்- ரா.கி.ரங்கராஜன் நாவல்

படம்
தாரகை ரா.கி.ரங்கராஜன் அல்லயன்ஸ் 624 பக்கம் இந்த முறை ஆசிரியர் முழுக்க வெளிநாட்டில் கதையை நடத்திச் செல்கிறார். கதையின் நாயகி, ட்ரேசி. வங்கியில் வேலை செய்து வருகிறாள் ட்ரேசி. அவளது வாழ்க்கையில் அம்மா துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த சம்பவம் நடந்தபிறகுதான் ட்ரேசியின் வாழ்க்கை மாறுகிறது. அவளது பணக்கார காதலன், மெல்ல விலகிப்போகிறான். வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.ரொமானோ என்ற குற்றவாளிதான் அவளது அம்மாவின் தற்கொலைக்கு காரணம். அதற்கு பழிவாங்கும் முயற்சியில், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள். அதிலிருந்து விலகி வரும்போது வாழ்க்கை வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறது. தனது வாழ்க்கையை, அவள் எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை. மொத்தகதையும், பரபர வேகத்தில் செல்கிறது. ட்ரேசியின் வாழ்க்கையில் துயரமான சூழலில் தனக்கு உதவும் மனிதர்கள் யார், ஆறுதல் சொல்பவர்கள் யார் என தெரிந்துகொள்கிறாள். அப்படித்தான் அவளது வாழ்க்கையில் சிறுமி ஆமி, மார்சன், கந்தர், ஜெஃப் ஆகியோர் வருகின்றனர். சிறையில் நடக்கும் சம்பவங்களை வாசிக்கும் ஒருவரால் எளிதாக கடப்பது கடினம். வல்லுறவு செய்யப்பட்ட

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வன்முறையை உலகிற்கு சொன்ன பெண்! - நாடியா முராத்

படம்
  நாடியா முராத்  நாடியா முராத் எழுதிய நூல் நாடியா முராத் மனித உரிமை செயல்பாட்டாளர்  யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். நாடியா. இவரது இனக்குழு சிரியா, இராக், ஈரான் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு கோச்சோ, ஈராக்கில் பிறந்தவர் இவர்.  விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நாடியாவினுடையது. இவர் தனது கிராமத்தில் வாழ்ந்து வந்தபோது, ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களது கிராமத்தை தாக்கி அழித்தனர். 600 ஆண்களை கொன்றனர். ஐ.நா தீவிரவாதிகள் அமைப்பு என ஐஎஸ்ஐஎஸ்ஸை அறிவித்துள்ளது. யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்த நிறைய பெண்களை தீவிரவாதிகள் பிடித்து சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்திரவதை செய்தனர். ஒருநாள் இருநாளல்ல மூன்று மாதங்கள் அந்த நரகத்தை நாடியா பிறருடன் சேர்ந்து அனுபவித்தார்.  ஒருநாள் அவரை பிடித்து அடைத்து வைத்திருந்த அறை திறந்து கிடக்க, அங்கிருந்து தப்பினார். அகதிகள் முகாம் உள்ள இடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள குடும்பம் ஒன்று, நாடியாவிற்கு உதவிகளை செய்தனர். பின்னாளில் அவர் ஜெர்மனிக்கு செல்ல அங்கேயே உதவிகள் கிடைத்தது.  யாசிடி இனக்குழு பெண்களின் பாதிப்பிற்கு நாடியா முராத் முக்கியமான அடையாளம

ஜென் இசட் இளைஞர்களின் ரகசிய வாழ்க்கை! - விக்கர், டிஸ்கார்ட், ட்விட்ச் - என்னதான் நடக்கிறது?

படம்
  டிஸ்கார்ட் ஆப் பெரும்பாலான ஆட்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், தடை கலாசாரம், ட்ரோல்கள் என இதற்கே பொழுது பத்தமாட்டேன்கிறது. ஆனால் ஜென் இசட் இளைஞர்கள் தண்ணீரை விட மேலானது என பச்சைத் தண்ணீர் விற்கும் நிறுவனங்களைப் போல பிரத்யேகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவை பலரையும் ஈர்த்தாலும் கூட இவை ரகசியமான பேச்சுகளுக்கு உதவாது. அங்குதான் ரெட்டிட், டிஸ்கார்ட், விக்கர், ட்விட்ச் போன்ற சமூக வலைத்தளங்களும் உள்ளே வருகின்றன.  இதில் வேகமாக நுழைந்து பல்வேறு ரகசிய செக்ஸ் பேச்சுகளிலும் கணினி விளையாட்டுகளிலும் முன்னேறி வருவது ஜென் இசட்டுகளோடு, 95க்குப் பிறகு பிறந்த ஜூமர் தலைமுறையும்தான். நிஜ உலகில் நண்பர்களைப் பெற முடியாத விரக்தியடைந்தவர்கள் அனைவருமே இங்கு ஒன்றாக கூடி பேசுகிறார்கள்... பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். பேச்சு எப்போதும் பேச்சாக முடியுமா என்ன? மேற்சொன்ன தளங்கள் எதிலும் நாம் பேசும் விஷயம் சார்ந்த விளம்பரங்கள் வருவது போன்ற அல்காரித பிரச்னைகள் கிடையாது. 2005ஆம்  ஆண்டு தொடங்கிய ரெட்டிட், இன்றுவரை பல்வேறு நபர்களின் கணினி முதல்பக்கமாக இருக்கிறது. இவர்கள்

இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

படம்
  இந்துத்து வா எனும் கொடூர அச்சுறுத்தல் கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது.  இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர்.  இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன.  குடியரசு கட்சியைச் சேர்ந்த