மாரத்தான் வல்லுறவு - பாபியின் மனதிலுள்ள வக்கிரத்தின் காரணம்
1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழு வயது இளம் பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதரிலிருந்து ஒருவர் வேகமாக வந்து அந்த பெண்ணை மறித்து, கடத்திச் சென்றார். கத்தி, துப்பாக்கியை வைத்திருந்தவர் லிசா என்ற இளம்பெண்ணை கண்களை துணியால் கட்டி கடத்தினார். கட்டில் தெரிந்த இடைவெளியில் அந்நபர் கொண்டு வந்த காரை மட்டுமே பெண் பார்த்தாள். தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றவர், அந்த பெண்ணை உடைகளை கழற்றச் சொன்னார். தொடர்ந்து 26 மணிநேரங்கள் மாரத்தான் வல்லுறவு செய்தார். குளிப்பதைக் கூட அந்த பெண்ணுடன் சேர்ந்து செய்தார். அந்த பெண் உயிர்பயத்தில் தன்னை ஏதும் செய்துவிடாதே என கெஞ்சினார். முதலில் ஆணுறுப்பை சுவைக்கச் சொன்ன மனிதர் பிறகுதான் வல்லுறவில் இறங்கினார். அப்போது தன்னை கடத்திய மனிதர் விடுதலை செய்ய மாட்டார் என உணர்ந்திருந்தார். எனவே அவரது நம்பிக்கையைப் பெற்றால் உயிர் வாழலாம் என நினைத்தார். எனவே நான் உன்னை விரும்புகிறேன். நீ சொன்னதை செய்கிறேன் என சொன்னார். இதனால் நம்பிக்கை பெற்ற மனிதர் தேவடியா என்று சொல்லியதை மாற்றி பேபி என அழைக்கத் தொடங்கினார். அவளை தன் கூடவே வைத்திருக்க விரும்புவதாக சொன்னவர், அ