வடகொரியா - தென்கொரியா போர்! - போர்விவரங்கள் காலக்கோடு வழியாக அறியலாம்!

 

 

 

 

 

The Korean War in Pictures - The New York Times
ny times

 

 

 

கொரியப் போர்!


25 ஜூன் 1950

வடகொரியப் படைகள் தென்கொரியாவிற்குள் நுழைந்தன. 27ஆம் தேதி ஐ.நா அமைப்பு தென்கொரியாவை காப்பாற்றுவதற்கான உதவியை பிற நாடுகளிடம் கேட்டது.22 இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் அங்கு விரைந்தன.


7 ஜூலை 1950


டக்ளஸ் மெக் ஆர்தர் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு படைகள் திரண்டன. கொரியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி படைகள் சென்றன.


7-9 அக்டோபர் 1950


அமெரிக்க படைகள் வடகொரியாவின் பகுதிகளை நோக்கி முன்னேறியது.


அக்டோபர் -நவம்பர் 1950

சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாக கொரியப்போரில் குதித்தது.




14 மார்ச் 1951

.நா படைகள் தென்கொரியாவின் சியோல் நகரை முற்றுகையிட்டன. இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர்.


11 ஏப்ரல் 1951


அமெரிக்க படைத்தலைவர் டக்ளஸ் மெக்ஆர்தர் படைப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


23-25 ஏப்ரல் 1951


ஜேம்ஸ் கார்ன் தலைமையிலான படை வடகொரியாவின் பகுதிளளை நோக்கி முன்னேறியது.


10 ஜூலை 1951


இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்தன.


28-29 மே 1951


காசோங் பகுதி அருகே இங்கிலாந்து படைகள் சீனப்படைகளில் தாக்குதலை எதிர்கொண்டன.


27 ஜூலை 1953


17 ஜூலை 1953


ஜெனிவாவில் இரு கொரியா தீபகற்ப நாடுகளும் ஒன்றாக இருப்பதற்கான தீர்மானம் உருவானது. முறையாக ஒப்பந்தம் உருவாகவில்லை. 1954ஆம் ஆண்டு வரை முறையான ஒப்பந்தம் உருவாகவில்லை.



கருத்துகள்