எட்டு ஆண்டுகளாக இம்பேக்ட் பட்டியலில் இடம்பெற்றவர் பிரேமா சாகர்!

 

 

 

 

Creativity should be at the core of every firm: Prema ...
பிரேமா சாகர், பிசிடபிள்யூ இந்தியா

 

 

பிரேமா சாகர்

தலைவர், பிசிடபிள்யூ இந்தியா

மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பிரேமா சாகர் புகழ்பெற்றவர். 1992ஆம் ஆண்டு இவர் தொடங்கிய ஜெனிசிஸ் பிஆர் நிறுவனம், இன்று இந்தியாவின் டாப் நிறுஊவனங்களில் ஒன்று. தொழில்துறை சிரமமான காலகட்டதில் இருந்தபோதும், இந்த நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பாக கையாண்டார் பிரேமா. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 350க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேமா கடந்த எட்டு ஆண்டுகளாக இம்பேக்ட் 50 பட்டியலில் இடம்பெற்று வருகிறார். 2019ஆம் ஆண்டு  நிறுவனங்களின் இணைப்பிற்கு பிறகு எதிர்மறையான சூழ்நிலை நிறுவனத்தில் நிலவியது. அதையும் பொருட்படுத்தாமல் உழைத்து 85 சதவீத வருமானத்தை பெற்றுத்தந்தவர் இவர். நிறுவனம் பிரேமாவின் செயல்பாட்டுக்காக 45 விருதுகளைப் பெற்றுள்ளது.
 


கருத்துகள்