செக்ஸ் தொல்லை நாய்க்கும் கூடவா?

நாய்க்கு செக்ஸ் தொல்லை!

பீகாரைச் சேர்ந்த வாலிபர், தெரு நாயை வல்லுறவு செய்த சம்பவத்தில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது வைரல் சம்பவமாக அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  

பீகாரின் படிபுக்கூரிலுள்ள லேக் டவுன் ஏரியாவைச் சேர்ந்த கம்லேஷ் மஹ்டோ, காகித தொழிற்சாலை ஊழியர். மனைவி ஊருக்குப்போய்விட தனிமையில் தவித்தவர், உறவுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த இணைதான் பிரச்னை. பிங்கி பாங்கி போட்டு தெருநாயை செலக்ட் செய்தவர், அந்நாய் கதறக்கதற பட்டர் பிஸ்கெட் கொடுத்து அறைக்கு இழுத்துச்சென்றார். ரூமில் வைத்து தன் காமவெறியை சுகானுபமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை மறைந்திருந்து பார்த்து ஷாக்கான இளைஞர்கள் குழு நாயைக் காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பியதோடு கம்லேஷை போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர். ஐபிசி 377 இன்படி நாயுடன் ஜல்சா செய்த குற்றம் நிரூபணமானால் கம்லேஷூக்கு ஆயுசுக்கும் கஞ்சி சிறையில்தான்.
s-serif";mso-ansi-language: EN-ZW'>

பிரபலமான இடுகைகள்