மனமறிய ஆவல் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு







விரைவில் இரா. முருகானந்தம் அவர்களுக்கு அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் மின் நூலாக வெளிவரவிருக்கிறது. கடிதங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? அவை குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட உணர்வு நிலைகளை, பிரச்னைகளை பதிவு செய்கிறது. ஒருவகையில் காலத்தை காகிதங்களில் உறையவைக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை அவர் செய்யும் வேலை, சூழ்ந்துள்ள மனிதர்கள், நகரம், அங்குள்ள சூழல், அரசின் உத்தரவுகள் என நிறைய விஷயங்கள் பாதிக்கின்றன. நிச்சயம் இதற்கான எதிர்வினைகள் நம் மனதில் தோன்றாமல் இல்லை. சிலர்  அதனை உடனுக்குடன் பகிர்ந்துவிடுவார்கள். இதுவும் அப்படியொரு பகிர்தல்தான். கடிதம் வழியாக நடந்த உரையாடல் எனக் கூட கூறலாம். தற்போது அட்டைப்படம் உங்களுக்காக....